தமிழா!
மூன்று லட்சம்
தமிழர்களின்
மரண ஓலம் கேட்டு
முடங்கிக் கிடந்த
உன்னை
இந்த மூன்று தமிழர்களின்
மரண ஓலை
தட்டி எழுப்பியது
கூறு பட்டுக்கிடந்த
உன்னை ஒரு
கூட்டமாக இணைத்த
அரசாணை ஒருவேளை
முன்னமே
வந்திருந்தால் நீ
முள்வேலி தமிழனைக்
ஒரு தமிழனாய்க்
கேட்கிறேன் எங்கே
உன் வீரம்?
தன்மானம்?
ஒற்றுமை?
அன்று!!!
இனி ஒரு விதி செய்வோம்
என்றான் பாரதி!
வீறு கொண்டு எழு!
சினிமாவை வாழ்க்கை என நம்பி
சிந்தனையை
இழக்காதே!
சாதியும் மதமும்
உன்னை சந்தியில்
நிறுத்தி இருக்கிறது!
தாய்த் தமிழ் மட்டும் தான்
உன்னை உலகிற்கு
உணர்த்தும்!
உணர்வு கொள்!
தமிழ் உணர்வு கொள்!
உயர்ந்திடு!
உன்னை
உயர்த்திடு!! - சுரேஜமீ
தட்டி எழுப்பியது
உன்
தன்மானம் எழுந்தது!கூறு பட்டுக்கிடந்த
உன்னை ஒரு
கூட்டமாக இணைத்த
அரசாணை ஒருவேளை
முன்னமே
வந்திருந்தால் நீ
முள்வேலி தமிழனைக்
காத்திருப்பாயோ?
ஒரு தமிழனாய்க்
கேட்கிறேன் எங்கே
உன் வீரம்?
தன்மானம்?
ஒற்றுமை?
அன்று!!!
இனி ஒரு விதி செய்வோம்
என்றான் பாரதி!
இது ஒரு தொடக்கம் தான்!!
தமிழா,
வீழ்ந்தது போதும்!வீறு கொண்டு எழு!
சினிமாவை வாழ்க்கை என நம்பி
சிந்தனையை
இழக்காதே!
சாதியும் மதமும்
உன்னை சந்தியில்
நிறுத்தி இருக்கிறது!
தாய்த் தமிழ் மட்டும் தான்
உன்னை உலகிற்கு
உணர்த்தும்!
உணர்வு கொள்!
தமிழ் உணர்வு கொள்!
உயர்ந்திடு!
உன்னை
உயர்த்திடு!! - சுரேஜமீ