கடவுளைத் தேடி
அலையும் நீ
உன்னைக்
கடந்து,
உனக்குள்
ஏகி,
அலை பாயும்
மனதைத்
தாண்டி
தவம் செய்யும்
திடம்
பெற்றால்,
செம்புலப்பெயல்
நீர்போல
சிந்தையும்
செயலும்
ஒன்றாகும்!
உடலும்
உள்ளமும்
உறுதிபட
ஒளிரும்
சுடரே
அறிவாகும்!
கட உள்
நீ என்று
அறிவாயே! -சுரேஜமீ
அலையும் நீ
உன்னைக்
கடந்து,
உனக்குள்
ஏகி,
அலை பாயும்
மனதைத்
தாண்டி
தவம் செய்யும்
திடம்
பெற்றால்,
செம்புலப்பெயல்
நீர்போல
சிந்தையும்
செயலும்
ஒன்றாகும்!
உடலும்
உள்ளமும்
உறுதிபட
ஒளிரும்
சுடரே
அறிவாகும்!
கட உள்
நீ என்று
அறிவாயே! -சுரேஜமீ