மக்களின்
மாண்பு காக்க
மன்னவன்
தவறினனாயின்
மக்களே
கொதித்தெழுவர்
மானமிகு
தமிழன் மரபில்!
ராபின்சன்
பூங்காவும்,
ராமாவரம்
தோட்டமும்,
இதற்க்கு
விதிவிலக்கல்ல!
ஆனால்
கோபாலபுரமும்,
போயஸ் கார்டனும்,
காட்டும்
நெறிதான்
தன் இலட்சியம்
என உணரும்,
எம் இனம்
சிந்திக்க வேண்டும்!
நாகரிக
அரசியல்
எதுவென்று!!
உன்னை,
உன் வீட்டை,
உன் இனத்தை,
உன் நாட்டை,
அழிக்கும்
எதுவும்
உன்னத
அரசியல்
பண்பாகாது!
தெரிந்துகொள்! தெளிந்துகொள்! - சுரேஜமீ
மாண்பு காக்க
மன்னவன்
தவறினனாயின்
மக்களே
கொதித்தெழுவர்
மானமிகு
தமிழன் மரபில்!
ராபின்சன்
பூங்காவும்,
ராமாவரம்
தோட்டமும்,
இதற்க்கு
விதிவிலக்கல்ல!
ஆனால்
கோபாலபுரமும்,
போயஸ் கார்டனும்,
காட்டும்
நெறிதான்
தன் இலட்சியம்
என உணரும்,
எம் இனம்
சிந்திக்க வேண்டும்!
நாகரிக
அரசியல்
எதுவென்று!!
உன்னை,
உன் வீட்டை,
உன் இனத்தை,
உன் நாட்டை,
அழிக்கும்
எதுவும்
உன்னத
அரசியல்
பண்பாகாது!
தெரிந்துகொள்! தெளிந்துகொள்! - சுரேஜமீ