Aug 11, 2011

கடவுள் வாழ்த்து!

                          
இப்பிறவிதனில் யானிங்கு வந்தபயன் முன்னமே தானறிந்து
எப்பொழுதும் என்சிந்தை விட்டகலாது வழிநடத்தி
திண்ணமுடன் இட்டபணி பிறழாது செய்திடவே
தாயே அருள்வாய் நீ!                                                                              - சுரேஜமீ

No comments:

Post a Comment