Aug 19, 2011

தற்கொலை!

தன்மீது நம்பிக்கை 
இழந்தவன்
தமிழகராதிக்கு 
கொடுத்த கொடைச் சொல்!

உணர்ச்சிகளை
கொச்சைப்படுத்திய 
கோழையின் முடிவை 
விளிக்கும் சொல்!

அமாவாசையன்று 
நிலவைத் தேடி
இனி நிலவே வானில் 
வராதென்று நினைத்த 
முட்டாளின் முடிவுரை!                                         -சுரேஜமீ

No comments:

Post a Comment