Aug 28, 2011

தீவிரவாதம்!

ஒருவன் 
சிலநொடிகள் தன்
சிந்தையை 
மறந்ததால் 
சிதறடிகப்பட்டது
அவன் வாழ்க்கைமட்டும் அல்ல!
அருகே நின்ற 
அவனியின் 
பிறப்பும் மனிதனின் 
படைப்பும் தான்!                                              - சுரேஜமீ

No comments:

Post a Comment