Aug 16, 2011

நீதி


சாதியின் பெயரால்
நீதி விலை பேசப்ப்படுமாயின்
தாயின் கற்புகூட
தனயன் எதிரில் 
பறிபோகும் நாள் 
வெகுதொலைவில் இல்லை!                                             - சுரேஜமீ

No comments:

Post a Comment