காதல் என்பது
காலத்தை
வீணடித்து
கற்பனைக்
கோட்டையில்
வாழ்ந்து
ஒருவனை நினைத்து
அடுத்தவனைக்
கைபிடிப்பதல்ல!
ஒருகணம்
கண்ணோடு கண்
நோக்கி
இதயம்
நுழையும்
உறவு!
இருந்தும்
இறந்தும்
அழியாதது! - சுரேஜமீ
No comments:
Post a Comment