Sep 3, 2011

காதல்!

காதல் என்பது
காலத்தை 
வீணடித்து 
கற்பனைக்
கோட்டையில் 
வாழ்ந்து 
ஒருவனை நினைத்து 
அடுத்தவனைக் 
கைபிடிப்பதல்ல!

ஒருகணம் 
கண்ணோடு கண்
நோக்கி 
இதயம்
நுழையும்  
உறவு! 
இருந்தும்
இறந்தும் 
அழியாதது!                                                         - சுரேஜமீ

No comments:

Post a Comment