Sep 5, 2011

கவிஞன்!

கற்ற தமிழும்
கற்பனையும் 
கலந்த கலவை!

சமூகத்தின்பால்
தான் கொண்ட
உணர்வுகளை
எழுத்தாக்கி
சமூகத்துக்கே
திருப்பிக் கொடுப்பவன்!

செவியில் ஏறாத
சிந்தனையைச் 
சற்றே சிந்தைக்குச்
சேர்ப்பான் தன் 
எழுத்தால்!

தமிழையும்
தமிழனையும்
காலத்தைக்
கடந்து 
பயணிக்க வைப்பவன் 
கவிஞன்!!                                                          - சுரேஜமீ

No comments:

Post a Comment