கற்ற தமிழும்
கற்பனையும்
கலந்த கலவை!
சமூகத்தின்பால்
தான் கொண்ட
உணர்வுகளை
எழுத்தாக்கி
சமூகத்துக்கே
திருப்பிக் கொடுப்பவன்!
செவியில் ஏறாத
சிந்தனையைச்
சற்றே சிந்தைக்குச்
சேர்ப்பான் தன்
எழுத்தால்!
தமிழையும்
தமிழனையும்
காலத்தைக்
கடந்து
பயணிக்க வைப்பவன்
கவிஞன்!! - சுரேஜமீ
No comments:
Post a Comment