அரசியல் பிழைத்தோர்க்கு
அறமே கூற்றாகும்
என்றது சிலப்பதிகாரம்!
ஆனால் இன்று
நடப்பதோ
குற்றம்,கொலை,
கொள்ளை, அபகரிப்பு,
வஞ்சனை, சூழ்ச்சி,
அபரிமித செல்வம்,
ஆட்படை , அரசாட்சி
வேண்டுவோர்க்கு
அரசியலே பிழைப்பாக
இருக்கிறது!
ஊக்கம் தராத
ஆக்கத்தை
அரசியல் தரும்
என்பதை
ஐயன் திருவள்ளுவர்
திருத்தி எழுதியிருப்பார்
இற்றை நாளில்
இருந்தால்! - சுரேஜமீ
No comments:
Post a Comment