நீல வானம்
நிறை மதி
கார்மேகம்
கடல் அலை
மழைத் தூறல்
மலர்த்தோட்டம்
நீரோடை
நெல் நாற்று
இன்னிசை
இளங்காலை
இன்னும் பல
இயற்கை அழகெல்லாம்
கூடி நின்றது
குழந்தை
வடிவில்!
குதூகலப்பட்டாள்
ஈன்ற
அன்னை!
இதுகாறும்
இதற்காகத்
தவமாய்க்
கிடந்து
தாயானவள்! -சுரேஜமீ
No comments:
Post a Comment