பொதிசுமக் கும்கல்வி வேண்டாமே யென்றும்நம்
மதிபயக்கும் நிலைபோதும் நன்று.
விளக்கம்:
இன்றைய
கல்விச் சாலைகளுக்கு போகும் நம் குழந்தைகள் பொதிகள் சுமப்பது போல
அடுக்கடுக்காய் புத்தகங்களைச் சுமக்கிறார்கள். அதை விடுத்து, நம் அறிவைக்
கூட்டுகின்ற நிலையில், தெளிவான கல்வி இருத்தலே நன்மை பயக்கக் கூடியது.
No comments:
Post a Comment