Dec 12, 2012

புதுக்குறள் - 10

பொதிசுமக் கும்கல்வி வேண்டாமே யென்றும்நம் 
மதிபயக்கும் நிலைபோதும் நன்று.

விளக்கம்:

இன்றைய கல்விச் சாலைகளுக்கு போகும் நம் குழந்தைகள் பொதிகள் சுமப்பது போல அடுக்கடுக்காய் புத்தகங்களைச் சுமக்கிறார்கள்.  அதை விடுத்து, நம் அறிவைக்  கூட்டுகின்ற நிலையில், தெளிவான கல்வி இருத்தலே நன்மை பயக்கக் கூடியது.

No comments:

Post a Comment