நீண்ட ஆயுள் தரும்.
விளக்கம்:
உணவு அருந்தும்போது நம்முடைய சிந்தனை உயிரின் ஆதாரமான உணவைப் பற்றிமட்டுமே இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் அந்த உணவானது நமக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். துரித உணவு வகைகளை நாம் அறவே தவிர்த்தல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது . இவ்விரண்டு செயல்களும், நாம் நீண்ட நாட்கள் உயிர் வாழத் துணை நிற்கும்.
No comments:
Post a Comment