Dec 9, 2012

புதுக்குறள் - 7

நினைத்து உண்ணலும் துரிதன தவிர்த்தலும் 
நீண்ட ஆயுள் தரும்.                                              

விளக்கம்:

உணவு அருந்தும்போது நம்முடைய சிந்தனை உயிரின் ஆதாரமான உணவைப் பற்றிமட்டுமே இருத்தல் அவசியம்.  அப்பொழுதுதான் அந்த உணவானது நமக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.  துரித உணவு வகைகளை நாம் அறவே தவிர்த்தல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது . இவ்விரண்டு செயல்களும், நாம் நீண்ட நாட்கள் உயிர் வாழத் துணை நிற்கும்.

No comments:

Post a Comment