வியாபாரச் சந்தையில் கல்வி வந்ததுகாண்
சேதாரமே ழையின்தலை யில்.
விளக்கம்:
கல்வி
என்பது சேவை என்பதொழிந்து, எப்பொழுது வணிகமாக மாறி சந்தைக்கு வந்ததோ,
அன்று முதல் ஏழைகளுக்கு எட்டாத கனியாக, மிகுந்த சேதாரத்தை
ஏற்படுத்தியுள்ளது. வாயையும், வயிற்றையும் கட்டித் தன் பிள்ளைகளுக்கு
தரமான கல்வி கொடுக்கப் படாத பாடு படுகின்றனர்.
No comments:
Post a Comment