Dec 12, 2012

புதுக்குறள் - 9


வியாபாரச் சந்தையில் கல்வி வந்ததுகாண் 
சேதாரமே ழையின்தலை யில்.



விளக்கம்:


கல்வி என்பது சேவை என்பதொழிந்து, எப்பொழுது வணிகமாக மாறி சந்தைக்கு வந்ததோ, அன்று முதல் ஏழைகளுக்கு எட்டாத கனியாக, மிகுந்த சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது.  வாயையும், வயிற்றையும் கட்டித் தன் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கொடுக்கப் படாத பாடு படுகின்றனர்.

No comments:

Post a Comment