Dec 10, 2012

புதுக்குறள் - 8


கற்றார் மற்றொரு வர்க்குகல்வி புகட்டின் 
கல்லாமை இருள் அகலும்.                                              

விளக்கம்:

கற்றவர்கள் குறைந்த பட்சம் ஒரு கல்லாதவருக்காவது கல்வி அறிவு ஏற்படுத்தினால், நாட்டில் கல்லாமை எனும் இருள் அகன்று, கல்வி அறிவில் முழுமை பெறலாம்.

No comments:

Post a Comment