கற்றார் மற்றொரு வர்க்குகல்வி புகட்டின்
கல்லாமை இருள் அகலும்.
விளக்கம்:
விளக்கம்:
கற்றவர்கள் குறைந்த பட்சம் ஒரு கல்லாதவருக்காவது கல்வி அறிவு ஏற்படுத்தினால், நாட்டில் கல்லாமை எனும் இருள் அகன்று, கல்வி அறிவில் முழுமை பெறலாம்.
No comments:
Post a Comment