Apr 28, 2015

நம்பிக்கையாய் இருக்கிறேன்


1 comment:

  1. //வாடகைத்தாய் பெற்றபிள்ளைகூடச் சீரோடு வாழ்ந்திருக்க, சொந்தத்தாய் பெற்றபிள்ளையோ சொந்தமின்றி, பந்தமின்றி, யாரார்க்கோ அடிமையாய் வாழ்ந்திருக்கும் அவலத்தைச் சொல்லும் திரு. சுரேஜமீயின் வரிகள்… -
    அன்புச் சகோதரி மேகலா இராமமூர்த்தி, வல்லமை மின்னிதழ்


    ஈட்டுத்தாய் பெற்று
    உற்ற கருவாக்கி
    ஊரார் மெச்ச
    என் பிள்ளையென
    ஏந்திப் பிடித்தே
    ‘ஐ’ யென மகிழ்ந்திருக்க!
    ஒரு துணையுமின்றி நான் மட்டும்
    ஓடுகாலிகளின்
    ஔரதனாய்
    ….வாழ்தற்கு?

    ReplyDelete