Nov 28, 2012

புதுக்குறள் - 3


புதிதாகச் சிந்தித்தேன்...திருக்குறள் வடிவில்;

புற்றின் வகையறிந்து புறந்தள்ளின் வாழ்க்கை
தொற்றும் நோயும் வரா.                                         
     


விளக்கம்:

புற்று நோயின் அறிகுறிகளை, காரணிகளை ஆராய்ந்து, அவற்றை நாம் புறம் தள்ளி வைப்போமேயானால், நம்முடைய வாழ்க்கையில் அந்நோய் வாராமல் நம்மைக் காத்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment