வறுமையினும் கொடிது ;
பகைமையினும் கொடிது ;
நோயினினும் கொடிது ;
வாளினும் வலியது !
வாழ்க்கையை வேரோடும்
வேரடி மண்ணோடும்
அறுத்துவிடும் நஞ்சு!
சுட்டெரிக்கும் சூரியனே,
சுடர் மறைக்கும் ஒரு நாள்
சேர்ந்திருக்கத் துடிக்கும்!
மதியோனும்; புவியும்
கைகொடுக்கும் அந்நாள்;
கிரஹனம் எனும் பொன்னாள்!
இதிலிருந்து அறிவோம் நாம்
தனிமை எனும் நஞ்சை!!
பகைமையினும் கொடிது ;
நோயினினும் கொடிது ;
வாளினும் வலியது !
வாழ்க்கையை வேரோடும்
வேரடி மண்ணோடும்
அறுத்துவிடும் நஞ்சு!
சுட்டெரிக்கும் சூரியனே,
சுடர் மறைக்கும் ஒரு நாள்
சேர்ந்திருக்கத் துடிக்கும்!
மதியோனும்; புவியும்
கைகொடுக்கும் அந்நாள்;
கிரஹனம் எனும் பொன்னாள்!
இதிலிருந்து அறிவோம் நாம்
தனிமை எனும் நஞ்சை!!
No comments:
Post a Comment