Nov 29, 2012

புதுக்குறள் - 4

கணினியின் துணைநன்கு அறியும் மாந்தர்க்கு 
கற்றல் எளிதென்று சொல்.                                              

விளக்கம்:
கணினியை நற் செயல்களுக்கு; அறிவை வளர்ப்பதற்கு; ஆற்றலைப் பெருக்குவதற்கு பயன்படுத்தி பழகினோமேயானால், நாம் கற்பதற்கு அதைப் போல உற்ற துணை வேறெதுவும் இல்லை.  கற்பது ஒரு இலகுவான செயலாகும்.

No comments:

Post a Comment