Nov 26, 2012

புதுக்குறள் - 1

புதிதாகச் சிந்தித்தேன்...திருக்குறள் வடிவில்;

புரிதலும் கொடுத்தலும் புரிந்தன செய்தலும் 
புவியினில் அமைதிக்கு வழி!                                                        - சுரேஜமீ .


விளக்கம்:
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலும்; விட்டுக் கொடுத்து வாழ்தலும், புரிந்த வண்ணம் செயலாற்றுதலும், இந்த உலகத்தில் அமைதியாகவும்; மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு வழியாகும்.

No comments:

Post a Comment