Nov 30, 2012

புதுக்குறள் - 5

சுருக்கின் மின்சாரம் இயற்க்கை ஒளிபற்றின் 
பெருக்கின் ஆற்றல் உயிர்க்கு.
     


விளக்கம்:
மின்சாரத்தை குறைவாகவும், இயற்கையான ஒளியை மிகுதியாகவும் பயன்படுத்தி, ஓசோனில் மாசு படிவதைத் தவிர்த்தால், உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குத் தேவையான சக்தியைப்  பெருக்கலாம்.

2 comments:

  1. அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் வலைப்பூ. வாழ்த்துகள் நண்பரே.

    குறள் வடிவில் வரையும் போது எளிய வெண்பா இலக்கணத்தையும் பின்பற்றினால் இன்னும் மேம்பாட்டுடன் இருக்கும். எடுத்துக்காட்டாக,

    சுருக்கின் மின்சாரம் இயற்க்கை ஒளிபற்றின்
    பெருக்கின் ஆற்றல் உயிர்க்கு

    சுருக்கிடுமின் சாரம் இயற்கை ஒளியாற்
    பெருக்கிடு ஆற்றல் உயிர்க்கு.

    எனலாம்.

    ReplyDelete
    Replies
    1. Many thanks Nanbare.......will connect you soon.

      Delete