ஊடகங்களின் உறவில் உணர்ச்சி வித்திட்டால்
ஊனுமறிவும் சேர்ந்து கெடும்!
விளக்கம்:
நாம்
அன்றாடம் தொடர்பில் இருக்கக் கூடிய ஊடகங்களான காணூடகம்(Television;
internet,etc.,); கையூடகம்(Phone, mobile, etc.,); செவியூடகம்(radio);
போன்ற செய்தித் தொடர்பு ஊடகங்கள், நம் உணர்சிகளை மிகுதிப் படுத்தினால், நம்
உடலும், அறிவும் சேர்ந்து கெடும். ஆதலால், நாம் அறிவின் பால் செயல் பட்டு,
நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment