Nov 26, 2012

புதுக்குறள் - 2

ஊடகங்களின் உறவில் உணர்ச்சி வித்திட்டால் 
ஊனுமறிவும் சேர்ந்து கெடும்!

விளக்கம்:

நாம் அன்றாடம் தொடர்பில் இருக்கக் கூடிய ஊடகங்களான காணூடகம்(Television; internet,etc.,); கையூடகம்(Phone, mobile, etc.,); செவியூடகம்(radio); போன்ற செய்தித் தொடர்பு ஊடகங்கள், நம் உணர்சிகளை மிகுதிப் படுத்தினால், நம் உடலும், அறிவும் சேர்ந்து கெடும். ஆதலால், நாம் அறிவின் பால் செயல் பட்டு, நம்மைப்  பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment