பெருக்கின் ஆற்றல் உயிர்க்கு.
விளக்கம்:
எம் தாயும்; எந்தையும்; தமிழும் தந்த கொடை நான்; என் நாவிருந்து ஆட்சி செய்து, எண்ணமெல்லாம் நிறைந்து, நினைத்தபோது தங்கு தடையின்றி என் வார்த்தைகளுக்கு வளம் கொடுக்கும் தமிழே, இங்கு வருவோர் அள்ள; அள்ளக் குறையாத, தீந்தமிழ் தேன் பருகி, தென்றலில் தவழ்ந்து, எண்ணமெல்லாம் ஏற்றம் பெற்று, பாரினிலே பலர் மெச்ச வாழ்ந்திடுவர் நாளுமே! நண்பர்களே, நான் இலக்கணம் கற்றவன் அல்ல. புத்தகங்கள் படிப்பவனும் அல்ல; ஆதலால், சொற்பிழை, பொருட்பிழை இருப்பின் தயங்காமல் என்னை, மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் வலைப்பூ. வாழ்த்துகள் நண்பரே.
ReplyDeleteகுறள் வடிவில் வரையும் போது எளிய வெண்பா இலக்கணத்தையும் பின்பற்றினால் இன்னும் மேம்பாட்டுடன் இருக்கும். எடுத்துக்காட்டாக,
சுருக்கின் மின்சாரம் இயற்க்கை ஒளிபற்றின்
பெருக்கின் ஆற்றல் உயிர்க்கு
சுருக்கிடுமின் சாரம் இயற்கை ஒளியாற்
பெருக்கிடு ஆற்றல் உயிர்க்கு.
எனலாம்.
Many thanks Nanbare.......will connect you soon.
Delete